Please enable Javascript in your brower's setting to view this page properly.





             மட்டக்களப்பில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம்    |   ராமஜெயம் கொலை வழக்கு: கொலையாளியை கண்டுபிடிக்க ஆவி உதவியை நாடும் போலீஸ்    |    திட்டமிட்டு விளையாடி டெக்கானை வீழ்த்தினோம்: -டோனி    |   "இடுப்புக்கு மேல அம்புட்டும் பளிச்சுன்னு தெரியற மாதிரி தமன்னாவ காட்டியிருக்காங்க.." ரகளை(யான) விமர்சனம்!    |       |    கடந்த பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதீர் என்னை தோல்வி காணச் செய்தார் : முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு    |   சூதாட்ட விழிப்புணர்வு குறும்படத்தில் முகமது ஆமிர்    |    கடந்த பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதீர் என்னை தோல்வி காணச் செய்தார் : முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு                                                 

அன்புத் தமிழ் உறவுகளே! வணக்கம்.
தமிழர்களின் வாழ்வியல் இயற்கையையும் ஒழுக்கத்தையும் மொழி மேன்மையையும் கொண்டது. எவ்வினத்தையும் விட தமிழினம் பிற இனங்களினபால் என்றும் வேற்றுமை காட்டியதேயில்லை. வந்தாரை வாழவைத்த ஒரு இனம் இன்று பலவாறான காரணிகளால் வĬ [மேலும் செய்திகளை வாசிக்க]


ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, மலேசியத் தமிழர்கள் மேற்கொண்ட போராட்டங்களுக்கும், அரசியற் செயற்பாடுகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நன்றி பாராட்டியுள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்க [மேலும் செய்திகளை வாசிக்க]


கருநாடகாவில் விரைவில் இடம்பெறவுள்ள "பொங்கு தமிழ் 2012" மாநாட்டுக்கு உலகின் பல பாகங்களில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் தமது வாழ்த்துக்களைத் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இது தமக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர [மேலும் செய்திகளை வாசிக்க]


ஏப்ரல் 2ஆம் நாள் திங்கட்கிழமை கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடிய பாராளுமன்ற முன்றலில் கனடிய அரசிற்கு நன்றி தெரிவிக்குமுகமாக திரண்ட கனடியத் தமிழர்கள் ஒட்டாவாவில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதுவராலங்களுக்கும் சென்று கனடியத் தமிழர்கள& [மேலும் செய்திகளை வாசிக்க]


கம்பன் விழாவினர், ஜெனிவாவில் ஐநா மனித உரிமை அவையில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை தோற்கடிக்க அரபு நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் இலங்கை அரசிற்கு ஆதரவாகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் ஓடி ஓடிப் பரப்புரை செய்த ரவூப் ஹக்கீம் அவர்களை விழ [மேலும் செய்திகளை வாசிக்க]


ஐநா மனிதஉரிமைகள் அவையின் 19வது அமர்வில் சர்வதேச சட்டங்கள், குறிப்பாக மனிதாபிமானச்சட்டங்களின் அடிப்படையில் இலங்கைத்தீவில் இடம்பெற்ற குற்றங்கள் - சட்டமீறல்கள் தொடர்பான விசாரணைகளை மையப்படுத்தும் தீர்மானம் நிறைவேற்றபட்டமை தமிழீழ மக்களின் சர்வ [மேலும் செய்திகளை வாசிக்க]


எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்களும், அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்க முடியாது.-
தமிழீழத்தேசியத்தலைவர்- அவர்கள்

கலைஞர்கள் சந்திப்பு

நடப்பாண்டிலும், வரும் ஆண்டிலும் முன்ன [மேலும் செய்திகளை வாசிக்க]


ஈழத் தமிழரின் நீண்ட விடுதலை போராட்டத்தில் சிறீலங்கா அரசினால் நடாத்தப்பட்ட, நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற இனவழிப்பின்  அதி உச்சக்கட்ட  குறியீடாக அமையும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பேரிணைவிற்கான ஒன்றுகூடல் பிரி [மேலும் செய்திகளை வாசிக்க]


ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பெருந்துயராக அமைந்த, மே-18 தமிழீழ தேசிய துக்க நாளினை, உலகளாவிய ரீதியில் முன்னெடுப்பது குறித்து விவாதிக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.

நா.த.அரசாங்கத்தின் அமைச்சரவையின் தீர்மானத்துக்கī [மேலும் செய்திகளை வாசிக்க]


"ஒரு குடிமகனின் மிகப்பெரிய சனநாயக உரிமை ஆள்வோரை தேர்ந்தெடுக்க வாக்களிப்பது. மிகப்பெரிய சனநாயகக் கடமையும் அதுவே" இந்த தேர்தலில் கட்டாயம் உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள் எனப் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

பிரான்சில் இடம் [மேலும் செய்திகளை வாசிக்க]

Page 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
உங்கள் கட்டுரைகள், படங்கள், அறிவித்தல்கள் இடம்பெற உடன் அழையுங்கள்.

 
இன்றைய செய்தி - 19-05-2013 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
 
 
மரண அறிவித்தல்கள்
பெயர் : திரு திலீபன் பிறேம்குமார்
பி:இ  : புன்னாலைக்கட்டுவன் வடக்கு
வா:இ  : நோர்வே Bergen
முழு விபரம் »
மரண அறிவித்தல்கள்
பெயர் : இராமலிங்கம் சபாரத்தினம்
பி:இ  : புங்குடுதீவு 2ம் வட்டாரம்
வா:இ  : கொக்குவில் மேற்கு,கேணியடி
முழு விபரம் »
மரண அறிவித்தல்கள்
பெயர் : ......
பி:இ  :
வா:இ  :
முழு விபரம் »